Thursday, March 29, 2012

தைரா‌ய்டு குறைபாடு இரு‌ந்தா‌ல்


குழந்தை பிறந்து மூன்று தினங்களுக்குள் சிறப்பு ரத்தப் பரிசோதனை ஒன்றைச் செய்ய வேண்டியது மிக அவசியம். இதன் மூலம் குழந்தைகளுக்கு பின்னால் ஏற்படக்கூடிய பல நோ‌ய்களை சரி செய்து விடலாம்.


குழ‌ந்தை ‌பிற‌ந்த 3 நா‌ட்களு‌க்கு‌ள் ர‌த்த‌ப் ப‌ரிசோதனை செ‌ய்து, குழ‌ந்தை ‌பிற‌‌க்கு‌ம் போது அத‌ற்கு தைரா‌ய்டு எ‌வ்வாறு உ‌ள்ளது எ‌ன்பதை சோதனை செ‌ய்ய வே‌ண்டு‌ம். ‌பிறகு தைரா‌ய்டு குறைபா‌ட்டா‌ல், குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மூளை வளர்ச்சியின்மை, மனவளர்ச்சி குன்றிய தன்மை போன்றவற்றை இதன் மூலம் தவிர்க்க முடியும்.

தைரா‌ய்டு குறைபாடு இரு‌ந்தா‌ல் இரண்டு வாரங்களுக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும்.

எ‌ன்சை‌ம் குறைபாடு இரு‌ப்‌பி‌ன், குழ‌ந்தைகளு‌க்கு க‌ண்புரை, மனவ‌ள‌ர்‌ச்‌சி குறைபாடு போ‌ன்றவை ஏ‌ற்படலா‌ம். இ‌வ்வாறு இரு‌ப்‌பி‌ன் குழ‌ந்தை‌க்கு உ‌ரிய ஊ‌ட்ட‌ச்ச‌த்து உணவு கொடு‌த்து கா‌ப்பா‌ற்ற முடியு‌ம்.

இ‌ந்த ர‌த்த‌ப் ப‌ரிசோதனையை பல மரு‌த்துவமனைக‌ள் க‌ட்டாயமா‌க்‌கியு‌ள்ளன. அ‌வ்வாறு இ‌ல்லாம‌ல் இரு‌ப்‌பி‌ன் பெ‌ற்றோ‌ர் இதனை செ‌ய்ய வ‌லியுறு‌த்தலா‌ம். குழ‌ந்தை ‌பிற‌ந்த மூ‌ன்று ‌தின‌ங்களு‌க்கு‌ள் அத‌ன் கு‌திகா‌லி‌ல் இரு‌ந்து ‌சிறு து‌ளி ர‌த்த‌த்தை எடு‌த்து இ‌ந்த ப‌ரிசோதனை செ‌ய்ய‌ப்படு‌ம்.

இதனை செ‌ய்வதா‌ல் வரு‌ங்கால‌‌த்‌தி‌ல் வரு‌ம் ‌வியா‌தியை த‌ற்போது குண‌ப்படு‌த்தலா‌ம். இ‌ந்த ந‌ல்ல வா‌ய்‌ப்‌பினை பய‌ன்படு‌த்‌தி‌க் கொ‌ள்வது பெ‌ற்றோ‌ரி‌ன் கடமையாகு‌ம்

குழந்தை பிறந்து மூன்று தினங்களுக்குள் சிறப்பு ரத்தப் பரிசோதனை ஒன்றைச் செய்ய வேண்டியது மிக அவசியம். இதன் மூலம் குழந்தைகளுக்கு பின்னால் ஏற்படக்கூடிய பல நோ‌ய்களை சரி செய்து விடலாம்.


குழ‌ந்தை ‌பிற‌ந்த 3 நா‌ட்களு‌க்கு‌ள் ர‌த்த‌ப் ப‌ரிசோதனை செ‌ய்து, குழ‌ந்தை ‌பிற‌‌க்கு‌ம் போது அத‌ற்கு தைரா‌ய்டு எ‌வ்வாறு உ‌ள்ளது எ‌ன்பதை சோதனை செ‌ய்ய வே‌ண்டு‌ம். ‌பிறகு தைரா‌ய்டு குறைபா‌ட்டா‌ல், குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மூளை வளர்ச்சியின்மை, மனவளர்ச்சி குன்றிய தன்மை போன்றவற்றை இதன் மூலம் தவிர்க்க முடியும்.

தைரா‌ய்டு குறைபாடு இரு‌ந்தா‌ல் இரண்டு வாரங்களுக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும்.

எ‌ன்சை‌ம் குறைபாடு இரு‌ப்‌பி‌ன், குழ‌ந்தைகளு‌க்கு க‌ண்புரை, மனவ‌ள‌ர்‌ச்‌சி குறைபாடு போ‌ன்றவை ஏ‌ற்படலா‌ம். இ‌வ்வாறு இரு‌ப்‌பி‌ன் குழ‌ந்தை‌க்கு உ‌ரிய ஊ‌ட்ட‌ச்ச‌த்து உணவு கொடு‌த்து கா‌ப்பா‌ற்ற முடியு‌ம்.

இ‌ந்த ர‌த்த‌ப் ப‌ரிசோதனையை பல மரு‌த்துவமனைக‌ள் க‌ட்டாயமா‌க்‌கியு‌ள்ளன. அ‌வ்வாறு இ‌ல்லாம‌ல் இரு‌ப்‌பி‌ன் பெ‌ற்றோ‌ர் இதனை செ‌ய்ய வ‌லியுறு‌த்தலா‌ம். குழ‌ந்தை ‌பிற‌ந்த மூ‌ன்று ‌தின‌ங்களு‌க்கு‌ள் அத‌ன் கு‌திகா‌லி‌ல் இரு‌ந்து ‌சிறு து‌ளி ர‌த்த‌த்தை எடு‌த்து இ‌ந்த ப‌ரிசோதனை செ‌ய்ய‌ப்படு‌ம்.

இதனை செ‌ய்வதா‌ல் வரு‌ங்கால‌‌த்‌தி‌ல் வரு‌ம் ‌வியா‌தியை த‌ற்போது குண‌ப்படு‌த்தலா‌ம். இ‌ந்த ந‌ல்ல வா‌ய்‌ப்‌பினை பய‌ன்படு‌த்‌தி‌க் கொ‌ள்வது பெ‌ற்றோ‌ரி‌ன் கடமையாகு‌ம்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...